தமிழ்நாட்டின் ஏற்றுமதி 33.5பில்லியன் டாலர்!தமிழ்நாட்டின் ஏற்றுமதி 33.5பில்லியன் டாலர்! ... ஏப்ரலில் கைவினை பொருட்களின் ஏற்றுமதி 11 சதவீதம் உயர்வு! ஏப்ரலில் கைவினை பொருட்களின் ஏற்றுமதி 11 சதவீதம் உயர்வு! ...
எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திற்கு ரூ.515 ‌கோடி நஷ்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2012
15:48

விற்பனை வரி சலுகைகள் மற்றும் நிறுவன கடன் மறுசீரமைப்பு தொடர்பான மாற்றங்கள் உள்ளிட்ட சில காரணங்களால் எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திற்கு ரூ.515 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. எஸ்ஸார் ஆயில் நிறுவனம் தனது நிதிநிலையை அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது. அதில் மார்ச் மாதம் முடிய அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 19சதவீதம் உயர்ந்து ரூ. 19,160 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.14,846 கோடியாக இருந்து இருக்கிறது. நிறுவனத்தின் வருவாய் கூடியிருந்தும் அந்த நிறுவனத்திற்கு ரூ.515 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்நிறுவனம் ரூ.321 கோடி லாபம் ஈட்டியிருந்தது. மேலும் 2011-12ம் ஆண்டுக்கான ஓராண்டு நிதிநிலை அறிக்கையில் அந்நிறுவனத்திற்கு ரூ.4,199 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் ரூ.654 கோடியாக லாபமாக ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)