வர்த்தகம் » பொது
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய செயல் இயக்குனர் பொறுப்பேற்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மே2012
00:27
சென்னை:இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், தென்மண்டல புதிய செயல் இயக்குனராக (மண்டல சேவைகள்) கே.ஆர்.சுரேஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இம்மண்டலத்தில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் லட்சத் தீவு ஆகியவை உள்ளன. மேலும், இவர், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் தென் மண்டலத்திற்கான பிரதிநிதியாகவும் செயல்படுவார்.இதற்கு முன்பாக, சுரேஷ் குமார், ஐ.ஓ.சி.,யின் துணை நிறுவனமான லங்கா ஐ.ஓ.சி.யின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 14,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 14,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!