வர்த்தகம் » பொது
டாஸ்மாக் கடைகளுக்கு ப்ரிட்ஜ்: வோல்டாஸ்சிடம் தமிழக அரசு ஆடர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 மே2012
14:45
சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களுக்கு குளிர்ச்சியான பீர் வழங்குவதற்காக வோல்டாஸ் நிறுவனத்திடம் ப்ரிட்ஜ்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் குளிச்சியான பீர் கிடைக்கலையே என்கிற குடிமகன்களின் ஏக்கத்தை போக்க டாஸ்மாக் கடைகளுக்கு ப்ரிட்ஜ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெண்டர்கள் வெளியிடப்பட்டன. ஏராளமான ப்ரிட்ஜ் நிறுவனங்கள் இந்த டெண்டரில் கலந்து கொண்டன. இதில் வோல்டாஸ் நிறுவனம் டெண்டருக்கான ஆர்டரை பெற்றது. முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள 2,500 டாஸ்மாக் கடைகளுக்கு ப்ரிட்ஜ் வழங்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள 500 கடைகளுக்கும் பிற மாவட்டங்களில் அதிக மதுபானம் விற்பனையாகும் 2 ஆயிரம் கடைகளுக்கும் இந்த ப்ரிட்ஜ்கள் வழங்கபட உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 17,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 17,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!