வர்த்தகம் » பொது
என்.எல்.சி., நிறுவனத்திற்கு விருது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 மே2012
23:58
நெய்வேலி: நாட்டின் பழுப்பு நிலக்கரி வளத்தை சிறப்பாக நிர்வகித்து வருவதற்காக என்.எல்.சி., நிறுவனத்தின் சுரங்கத் துறை இயக்குனர் சுரேந்தர்மோகனுக்கு, "சிறந்த இயக்குனர்' விருது வழங்கப்பட்டுள்ளது. இவர், கடந்த 14 ஆண்டுகளாக என்.எல்.சி., நிறுவனத்தின் அனைத்து சுரங்கங்களிலும் திறமையாக பணிபுரிந்துள்ளார். என்.எல்.சி., நிறுவனம், தற்போது நாட்டில் அதிகபட்ச அளவில் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்யும் (ஆண்டுக்கு மூன்று கோடியே 6 லட்சம் டன்கள்) திறன் பெற்றுள்ளது. தேசிய தொழில் நுட்ப தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற "புவி மற்றும் சுரங்கத் தொழில் நுட்பம்' குறித்த கருத்தரங்கில் நாட்டின் பழுப்பு நிலக்கரி வளத்தை சிறப்பாக நிர்வகிப்பதை பாராட்டி, இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 17,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 17,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!