நாட்டின் தனிநபர் கடன் ரூ.33,000 ஆக அதிகரிப்புநாட்டின் தனிநபர் கடன் ரூ.33,000 ஆக அதிகரிப்பு ... ஏர் இந்தியாவுக்கு ரூ.200 கோடி நஷ்டம் ஏர் இந்தியாவுக்கு ரூ.200 கோடி நஷ்டம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நடப்பாண்டில் கார் விற்பனை 2 சதவீதம் சரிவடையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2012
00:30

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில் கார் விற்பனை, சென்ற நிதியாண்டை விட, 2 சதவீதம் குறைந்து 20 லட்சமாக சரிவடையும் என, ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.சென்ற நிதியாண்டில், நாட்டின் கார் விற்பனை, 20 லட்சத்து 16 ஆயிரமாக இருந்தது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டை விட, 2 சதவீதம் மட்டுமே அதிகமாகும். 2009-10ம் நிதியாண்டில் கார் விற்பனை, 30 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள்வட்டி விகிதம் அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு, செலவிடும் வருவாய் குறைந்தது @பான்றவற்றால், சென்ற நிதியாண்டில் கார் விற்பனை வளர்ச்சி குறைந்துள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், உற்பத்தி வரி, சேவை வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன. சில மாநில அரசுகளும் உள்ளூர் வரியை உயர்த்தியுள்ளன.இது போன்றவற்றால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார் விலையை அதிகரித்துள்ளன. இது, நடப்பாண்டில் கார் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.மேலும், ஐரேப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், கார் ஏற்றுமதியு பாதிக்கப்படும். ஏனெனில், இந்தியாவின் கார் ஏற்றுமதியில், இந்நாடுகளின் பங்களிப்பு, 80 சதவீதமாக உள்ளது.
ஏற்றுமதி:சர்வதேச நெருக்கடியிலும், சென்ற நிதியாண்டில், இந்தியாவில் இருந்து 5 லட்சம் கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இது, முந்தைய நிதியாண்டை விட 14 சதவீதம் அதிகமாகும். எனினும், தற்போது கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் நிதி நெருக்கடியால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் கார் ஏற்றுமதி வளர்ச்சி எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)