வர்த்தகம் » பொது
2014ம் ஆண்டில் ஒடிசா ஆலை செயல்பட தொடங்கும்: டாடா ஸ்டீல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 மே2012
15:32

2014ம் ஆண்டு தொடக்கத்திலேயே ஒடிசா ஆலை செயல்பட தொடங்கும் என்று டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனம் ஒடிசா மாநிலத்தில் ரூ.23 ஆயிரம் கோடியில், 6 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட ஆலையை அமைத்து வருகிறது. இதில் முதற்கட்டமாக 3 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வேலைகள் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் முடிவுக்கு வரும் என்றும், 2014ம் ஆண்டு தொடக்கத்திலேயே ஸ்டீல் உற்பத்தி தொடங்கும் என்று அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஹெச்.எம்.நெரூர்கர் தெரிவித்துள்ளார். மேலும் 2015ம் ஆண்டிற்குள் இந்த ஆலையின் முழு உற்பத்தியும் செயல்பட தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 20,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 20,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!