வர்த்தகம் » பொது
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரணாப் முகர்ஜி கவலை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 மே2012
10:00
கோல்கட்டா: ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது கவலை அளிக்கிறது என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.கோல்கட்டாவில், நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவது, மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இருப்பினும், நிலைமையை நாங்கள் உற்றுக் கவனித்து வருகிறோம்; வெறுமனே உட்கார்ந்து கொண்டு இருக்கவில்லை. இப்பிரச்னையை தீர்க்க, முயற்சி செய்து வருகிறோம். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே, இதற்கு முக்கிய காரணம். பிரேசில் போன்ற நாடுகளின் சந்தைகளில், பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு சந்தையுடன் ஒப்பிடுகையில், டாலருக்கு எதிரான உள்நாட்டு பணத்தின் மதிப்பு, மல மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 21,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 21,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!