வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 மே2012
10:41

மும்பை: வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் 76 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து காணப்படுகின்றன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 76.53 புள்ளிகள் உயர்ந்து 16,229.28 புள்ளிகளாகவும், நிஃப்டி 26.90 புள்ளிகள் உயர்ந்து 4918.35 புள்ளிகளாகவும் உள்ளன. ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட பிற ஆசிய சந்தைகளும், அமெரிக்க பங்குச் சந்தைகளும் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. கடந்த வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 82 புள்ளிகள் அதிகரித்து, 16,153 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 21 புள்ளிகள் உயர்ந்து, 4,891 புள்ளிகளிலும் நிலை கொண்டன. இருப்பினும் ஒட்டு மொத்த அளவில், 'சென்செக்ஸ்' 63 புள்ளிகளை இழந்துள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 21,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 21,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்

கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது மே 21,2012
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!