டயர்கள் விலை மீண்டும் உயருமா? உற்பத்தியாளர்கள் முடிவுக்கு டீலர்கள் எதிர்ப்புடயர்கள் விலை மீண்டும் உயருமா? உற்பத்தியாளர்கள் முடிவுக்கு டீலர்கள் ... ... நாமக்கல்லில் கூடுதலாக 73 லட்சம் முட்டை உற்பத்தி நாமக்கல்லில் கூடுதலாக 73 லட்சம் முட்டை உற்பத்தி ...
மதிப்பு கூட்டப்பட்ட உருக்கு பொருட்கள் விலை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2012
00:10

புதுடில்லி:கடந்த இரண்டு ஆண்டுகளில், மதிப்பு கூட்டப்பட்ட உருக்கு பொருட்கள் விலை, 32 சதவீதம் உயர்ந்துள்ளது.மோட்டார் வாகனங்கள், மற்றும் கூரைகளில் பயன்படுத்தப்படும், சிறப்பு வகை உருக்கு தகடு (கல்வனைஸ்டு ஷீட்) விலை, மிகவும் உயர்ந்துள்ளது. சென்னையில், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம், ஒரு டன், கல்வனைஸ்டு தகட்டின் விலை, 45 ஆயிரத்து 720 ரூபாயாக இருந்தது. இது, சென்ற மார்ச் மாதத்தில், 60 ஆயிரத்து 150 ரூபாயாக மிகவும் அதிகரித்திருந்தது.
இதே மாதங்களில், கோல்கட்டாவில், இதன் விலை, 12 ஆயிரத்து 490 ரூபாய் உயர்ந்து, 55 ஆயிரத்து 680 ரூபாயாக அதிகரித்துள்ளது. டில்லி மற்றும் மும்பையில் இதன் விலை முறையே, 8,710 ரூபாய் மற்றும் 12 ஆயிரத்து 550 ரூபாய் உயர்ந்துள்ளது.இதேபோல், மோட்டார் வாகனங்கள், பிரிஜ், "ஏசி' சாதனங்கள், வாஷிங்மெஷின் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும், உருக்கு பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)