எல்.ஐ.சி., நிறுவனம் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்எல்.ஐ.சி., நிறுவனம் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம் ... இந்தியா - ஜப்பான் வர்த்தகம் ரூ.1,25,000 கோடியாக உயரும் இந்தியா - ஜப்பான் வர்த்தகம் ரூ.1,25,000 கோடியாக உயரும் ...
புகையிலையால் அரசுக்கு ரூ.30,800 கோடி செலவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2012
00:15

வேடச்சந்தூர்:புகையிலையால் அரசுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரத்து 271 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், புகையிலையால் உண்டாகும் புற்றுநோய் உள்ளிட்ட இதர நோய்களுக்காக அரசு ஆண்டுக்கு 30 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவிடுகிறது. இதனை, வேடச்சந்தூரில் நடைபெற்ற, புகையிலைக்கான மாற்று விவசாயம் குறித்த கருத்தரங்கில், அடையாறு புற்றுநோய் மைய பேராசிரியர் விதுபாலா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:புகையிலையால் தினமும் 2,500 பேர் இறக்கின்றனர்.
இதில், நான்காயிரம் நச்சுப் பொருட்கள் உள்ளன. புகையிலையால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 10, 271 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.ஆனால், புற்றுநோய் மற்றும் இதர நோய்களுக்காக 30 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகிறது. புகையிலை விவசாயத்தில், 60 லட்சம் பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். எனவே, விவசாயிகள் புகையிலைக்கு மாற்றாக முருங்கை, நிலக்கடலை, பருத்தி, மிளகாய், உருளைக்கிழங்கு, சோளம், சோயாபீன்ஸ் போன்ற பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)