வர்த்தகம் » கம்மாடிட்டி
வெங்காயம் உற்பத்தி1.57 கோடி டன்னாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 மே2012
23:59
புதுடில்லி: நடப்பு 2011-12ம் பருவத்தில் (ஜூலை-ஜூன்), நாட்டின் வெங்காய உற்பத்தி, 1.57 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய 2010-11ம் பருவத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 27 லட்சம் டன் அதிகம் என, மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ், ராஜ்யசபாவில் தெரிவித்தார்.உலகளவில், வெங்காயம் உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் வெங்காயம் மிக அதிகளவில் உற்பத்தியாகிறது. கடந்த 2010-11ம் பருவத்தில், உள்நாட்டில், வெங்காய உற்பத்தி, 1.30 கோடி டன்னாக இருந்தது என, அமைச்சர் மேலும் கூறினார்.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 23,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 23,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!