வர்த்தகம் » பொது
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் லாபம் இரு மடங்காக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மே2012
11:09
மும்பை : இந்தியாவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ். இந்நிறுவனம் மார்ச் மாதம் முடிவடைந்த 4ம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி கூறியுள்ளதாவது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷனின் லாபம் ரூ.3.32 பில்லியனாக இருக்கிறது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் லாபம் 1.68 பில்லியனாக இருந்தது. இதன்மூலம் ரிலையன்ஸின் லாபம் இரு மடங்காக உயர்ந்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் மாதம் முடிய ரிலையன்ஸின் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் 153 மில்லியனை தொட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 27,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 27,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!