வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்தாண்டு இந்தியாவில் 8 ஆயிரம் கார்! ஆடி இலக்கு!!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மே2012
13:00
புதுடில்லி : ஜெர்மனியின் ஆடம்பர சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி கார் நிறுவனம் இந்தியாவில் இந்தாண்டு 8000 கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து ஆடி நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் மைக்கேல் பெர்செக் கூறுகையில், உலகளவில் ஆடி நிறுவனத்தின் கார்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது. சமீபகாலமாக இந்தியாவிலும் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு எங்கள் நிறுவனம் 5511 கார்களை விற்பனை செய்தது. இந்தாண்டு 8000 கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். மேலும் இந்தாண்டு இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் வளர்ச்சியும் 45 சதவீதத்தை எட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 27,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 27,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!