என்.எச்.பி.சி., நிறுவனம் விற்று முதல் ரூ.5,510 கோடிஎன்.எச்.பி.சி., நிறுவனம் விற்று முதல் ரூ.5,510 கோடி ... டீசல் விலையை உயர்த்த கூடாது:லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை டீசல் விலையை உயர்த்த கூடாது:லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை ...
வீரிய நெல் சாகுபடி பரப்பு 25 சதவீதம் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2012
00:40

கோவை:மத்திய அரசு, வரும் 2015ம் ஆண்டில், வீரிய நெல் சாகுபடி பரப்பளவை, 25 சதவீத அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, தமிழக வேளாண் பல்கலைகழகத்தின், பதிவாளர்
டாக்டர் பி.சுப்பய்யன் தெரிவித்தார்.சீனாவில், வீரிய விதை சாகுபடியால், 10 கோடி ஹெக்டேரில், 40 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேசமயம், இந்தியாவில், 14 கோடி ஹெக்டேரில், தானிய உற்பத்தி 25 கோடி டன் என்றளவில் தான் உள்ளது.குறிப்பாக, சீனாவின், மொத்த சாகுபடி பரப்பளவில், 50 சதவீதம் வீரிய நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் மொத்த 4.40 கோடி ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பளவில், 6 சதவீத அளவிற்கே வீரிய நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது என, சுப்பய்யன் தெரிவித்தார்.உள்நாட்டில், விதைகளுக்கான தேவைப்பாடு, 48 லட்சம் டன் என்றளவில் உள்ளது. இதில், 37 சதவீதம் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் வாயிலாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள விதைகள், விவசாயிகள் சேமித்து வைக்கும் தானியங்களிலிருந்தே பெற்று கொள்ளப்படுகிறது.தமிழகத்தில், விதைகளுக்கான தேவைப்பாடு, 2.50 லட்சம் டன் என்றளவில் உள்ளது. இதில், முகமை அமைப்புகள் வழங்கும், விதைகளின் பங்களிப்பு, 24 சதவீத அளவிற்கே உள்ளது என, சுப்பய்யன் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)