போயிங் 777 ரக விமானங்களை குத்தகைக்கு விடுகிறது ஏர் இந்தியாபோயிங் 777 ரக விமானங்களை குத்தகைக்கு விடுகிறது ஏர் இந்தியா ... டீசல் கார்கள் மீதான கலால் வரியை உயர்த்த திட்டம் டீசல் கார்கள் மீதான கலால் வரியை உயர்த்த திட்டம் ...
மீண்டும் ரூ.22 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2012
12:37

சென்னை : தங்கத்தின் விலை மீண்டும் 22 ஆயிரம் ரூபாயை நெருங்கி கொண்டு இருக்கிறது. தங்கத்தின் மீதான உற்பத்தி வரி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தங்கத்தின் விலை கணிசமாக குறைந்தது. இருந்தும் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை இப்போது 22 ஆயிரம் ரூபாயை நெருங்கி கொண்டு இருக்கிறது. காலையில் ரூ.2738 ஆக இருந்த ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மாலையில் ரூ.9 அதிகரித்து ரூ.2747 ஆக இருந்தது. மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2747-க்கும், சவரனுக்கு ரூ.21,976க்கும், 24காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.29,385-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.58.70க்கும், பார் வெள்ளியின் விலை கிலோ ரூ.54,870-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)