பெட்ரோல் விலையை குறைக்க நாராயணசாமி யோசனைபெட்ரோல் விலையை குறைக்க நாராயணசாமி யோசனை ... மியான்மாருக்கு 500 மில்லியன் டாலர் இந்தியா கடன்யுதவி! மியான்மாருக்கு 500 மில்லியன் டாலர் இந்தியா கடன்யுதவி! ...
டீசல் சமையல் எரிவாயு விலை உயராது : ஜெய்பால் ரெட்டி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2012
14:53

புதுடில்லி : டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை இப்போதைக்கு உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 வரை உயர்த்தப்பட்டது, அதனால் நாடுமுழுவது பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன், பெட்ரோலிய துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசுவும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்பால் ரெட்டி, டீசல், சமையல் எரிவாயு மற்றும் பிற எண்ணெய் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து எதுவும் பேசவில்லை. தற்போது அதற்கான நேரமும் கிடையாது. பணவீக்கம் குறித்து விவாதித்தோம். மற்றபடி இப்போதைக்கு டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட மாட்டாது என்று கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)