மியான்மாருக்கு 500 மில்லியன் டாலர் இந்தியா கடன்யுதவி!மியான்மாருக்கு 500 மில்லியன் டாலர் இந்தியா கடன்யுதவி! ... சுற்றுலா காப்பீட்டு பிரிமியத்தைஉயர்த்த நிறுவனங்கள் கோரிக்கை சுற்றுலா காப்பீட்டு பிரிமியத்தைஉயர்த்த நிறுவனங்கள் கோரிக்கை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
200 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது பங்குசந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2012
16:45

மும்பை : சரிவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டு இருக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் காணப்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தையும் 200 புள்ளிகள் உயர்வுடன் முடிந்து இருக்கிறது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 199.02 புள்ளிகள் உயர்ந்து 16,416.84-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 65.25 புள்ளிகள் உயர்ந்து 4,985.65-ஆகவும் காணப்பட்டது.

இன்றைய பங்குவர்த்தகத்தில் எஸ்.பி.ஐ., பெல், டாடா பவர், ஹிந்தால்கோ, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன. ஐரோப்பிய சந்தைகளில் நிலவி வந்த மந்தமான சூழ்நிலை இப்போது மாறிவருவதாலும், சர்வதேச அளவிலும் பொருளாதார சூழல் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்து வருவதாலும் இந்திய பங்குசந்தைகள் உயர்ந்து காணப்பட்டதாக முதலீட்டாளர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)