வர்த்தகம் » பொது
எகிறியது கருவாடு விலை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 மே2012
11:24

கீழக்கரை : ராமநாதபுரம், கீழக்கரையில், சீலா கருவாடு கிலோ, 1,200 முதல் 1,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மீன்களின் இனப் பெருக்கத்திற்காக, தமிழகம் முழுவதும் விசைப் படகுகள், இம்மாதம் இறுதி வரை, மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன் வரத்து குறைந்துள்ளதால், கீழக்கரை, ஏர்வாடி பகுதியில், கடந்தாண்டு கிலோ, 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட சீலா கருவாடு, தற்போது, 1,200 முதல் 1,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
விலையேற்றம் எதிரொலியாக, சீலா கருவாடு, ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 29,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 29,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!