வர்த்தகம் » பொது
எகிறியது கருவாடு விலை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 மே2012
11:24

கீழக்கரை : ராமநாதபுரம், கீழக்கரையில், சீலா கருவாடு கிலோ, 1,200 முதல் 1,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மீன்களின் இனப் பெருக்கத்திற்காக, தமிழகம் முழுவதும் விசைப் படகுகள், இம்மாதம் இறுதி வரை, மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன் வரத்து குறைந்துள்ளதால், கீழக்கரை, ஏர்வாடி பகுதியில், கடந்தாண்டு கிலோ, 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட சீலா கருவாடு, தற்போது, 1,200 முதல் 1,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
விலையேற்றம் எதிரொலியாக, சீலா கருவாடு, ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் மே 29,2012
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மே 29,2012
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!