வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மகிந்திரா - பாண்டியன் கிராம வங்கி ஒப்பந்தம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 மே2012
23:56
சென்னை: மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், பாண்டியன் கிராம வங்கியுடன் நிதி சார்ந்த உடன்பாடு ஒன்றை செய்து கொண்டுள்ளது. இதன்படி, மகிந்திரா நிறுவனத்தின், கார் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான கடன்களை பாண்டியன் கிராம வங்கியிடமிருந்து பெற்று கொள்ளலாம்.இது குறித்து, மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் பொது மேலாளர் (விற்பனை பிரிவு) அதுல் சின்ஹா கூறியதாவது:தமிழ்நாட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட பாண்டியன் கிராம வங்கி கிளைகள் வாயிலாக, நிறுவனத்தின் கார் மற்றும் வர்த்தக வாகன கடன்களை வாடிக்கையாளர்கள் எளிதாக பெற்று பயன்பெறும் வகையில், இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 30,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 30,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!