வரும் 2013-14ம் நிதியாண்டில் நிறுவன வரி வசூல் ரூ.3,000 கோடி உயரும் வரும் 2013-14ம் நிதியாண்டில் நிறுவன வரி வசூல் ரூ.3,000 கோடி உயரும் ... தொடர்ந்து வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு ...
25 அன்னிய முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2012
23:58

புதுடில்லி: மத்திய அரசு, 2,973 கோடி ரூபாய் மதிப்பிலான, 25 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த, ஏ.ஐ.எப்., ஐஐஐ சப் நிறுவனம், 1,000 கோடி ரூபாய் அளவிற்கு அன்னிய முதலீட்டை திரட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தொலைதொடர்புமைக்ரோகியூல் டெக்னோஸ் நிறுவனம், கம்பியில்லா தொலைதொடர்பு சேவை வழங்க, அன்னிய முதலீட்டு திட்டத்தின் வாயிலாக, 523 கோடி ரூபாய் திரட்டி கொள்வதற்கும், மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும், மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த மொசார்ட் நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக, 300 கோடி ரூபாய் அளவிற்கு அன்னிய முதலீட்டை திரட்டிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மும்பைஇவை தவிர, ஜென்வொர்த் பைனான்சியல் மார்கேஜ் கியாரண்டி இந்தியா நிறுவனம் (124 கோடி), மும்பையைச் சேர்ந்த பிலேதிகோ பார்மாசூட்டிகல்ஸ் (500 கோடி ரூபாய்), மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த கின்டெட்சு வேர்ல்டு எக்ஸ்பிரஸ் நிறுவனம் (268 கோடி ரூபாய்) ஆகியவற்றின் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதேசமயம், டில்லியைச் சேர்ந்த புடென்ஹீம் இந்தியா, சென்னையைச் சேர்ந்த ஹே ஹவுஸ் பப்ளிஷர்ஸ் மற்றும் குரோயிங் ஆப்பர்சூனிட்டி பைனான்ஸ் நிறுவனங்களின், மூன்று அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ஒத்திவைப்புமேலும், பேப்இந்தியா ஓவர்சீஸ், பாரகான் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன், டாரா ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் மற்றும் நெட்மேஜிக் சொல்யூஷன்ஸ் ஆகிய, நான்கு நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கான அனுமதி, ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)