மா சாகுபடிக்கு மானியம்: புதிய தலைமுறை விவசாயிகளுக்கு முன்னுரிமைமா சாகுபடிக்கு மானியம்: புதிய தலைமுறை விவசாயிகளுக்கு முன்னுரிமை ... வெளிமார்க்கெட் நெல் விலை உயர்ந்ததால் ,அரிசி விலை கிடுகிடு உயர்வு வெளிமார்க்கெட் நெல் விலை உயர்ந்ததால் ,அரிசி விலை கிடுகிடு உயர்வு ...
"நடப்பாண்டு வங்கிகள் மூலம் ரூ.5.75 லட்சம் கோடி விவசாய கடன் '
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
10:09

காரைக்குடி:"நடப்பாண்டு வங்கிகள் மூலம் ரூ.5.75 லட்சம் கோடி வரை விவசாயக் கடனாக வழங்கப்படும்,'' என, காரைக்குடியில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.அவர் பேசியதாவது:கச்சா எண்ணெய் வைத்துள்ள நாடுகள் தான் விலையை உயர்த்துகின்றன. இந்தியாவிற்கு 75 சதவீதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டும். எண்ணெய் பீப்பாய் 120 டாலர் வரை உயர்ந்துவிட்டது. பெட்ரோலியப் பொருட்களுக்கு 2011- 2012ல் ரூ.1.38 லட்சம் கோடியை மானியமாக தந்துள்ளோம். உலகச் சந்தையில் விலை குறைந்தால் இங்கும் விலை குறைக்கப்படும்.நடப்பு ஆண்டிற்கு 5.75 லட்சம் கோடி ரூபாய் வரை விவசாயக் கடன் வழங்கப்படும். இதன் மூலம் 5.50 கோடி விவசாயிகள் பயன்பெறுவர். நாட்டில் 5 கோடியே 44 லட்சம் டன் அரிசி, கோதுமை கையிருப்பு உள்ளது.காங்., ஆட்சி பொறுப்பை தமிழகத்தில் வகிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் மக்களிடம் நாங்கள் நம்பிக்கையைப் பெறவில்லை. வேறு வழியின்றி மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருகிறோம். ஒரு அரசு கொண்டுவரும் நல்ல திட்டங்களை அடுத்துவரும் அரசு புறக்கணிக்கக் கூடாது, என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)