தங்கம் விலை சற்று உயர்வுதங்கம் விலை சற்று உயர்வு ... கலர்புல் கீபோர்டு ரெடி கலர்புல் கீபோர்டு ரெடி ...
புதிய பொருளாதார கொள்கை வெளியீடு: ஆனந்த் சர்மா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2012
15:17

புதுடில்லி : புதிய பொருளாதார கொள்கையை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா இதனை தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது : அரசு உதவி திட்டத்தை 2013 ம் ஆண்டு மார்ச் 31 வரை நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது; பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், விவசாய விளை பொருட்கள், ரெடிமேட் ஆடைகள் உள்ளிட்ட தொழிலாளர்களை அதிகம் கொண்ட துறைகளுக்கான காப்புறுதி பாதுகாப்பு விரிவுபடுத்தப்படும்; 7 முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இந்த விரிவாக்க திட்டங்கள் நிறைவேற்றப்படும்; இதன் மூலம் நாட்டின் ற்றுமதி வளர்ச்சி 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது; 2011-12ம் ஆண்டில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 21 சதவீதமாக இருந்தது; ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக கைவினைப் பொருட்கள், சிறு மற்றும் குறு தொழில்கள் உள்ளிட்ட துறைகளுக்கான காப்புறுதி பாதுகாப்பு வட்டி விகிதம் 2 ஆக உயர்த்தப்படும். இவ்வாறு ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)