வர்த்தகம் » பொது
பார்வையற்றவர்களுக்காக பேசும் ஏடிஎம் மெஷின்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஜூன்2012
12:29

அகமதாபாத்: நாட்டிலேயே முதன் முறையாக பார்வையற்றவர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் பேசும் ஏடிஎம் மெஷினை நிறுவியுள்ளது யூனியன் பேங்க் ஆப் இந்தியா: இது குறி்த்து வங்கியின் சேர்மன் சர்கார் கூறியதாவது: இந்த ஏடிஎம் மிஷினில் பொருத்தப்பட்டுள்ள ஹெட்போன் கருவி மூலம் பார்வையற்றவர்கள் எளிதாக கையாளமுடியும்.இதன்மூலம் பார்வையற்றவர்கள் எளிதாக பயன்பெற முடியும் எனவும், சாதாரணமானவர்களும் இதனை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 07,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 07,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 07,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 07,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!