வர்த்தகம் » பொது
ஏர்இந்தியாவில் மேலும் 300 பைலட்டுகள் நீக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 ஜூன்2012
11:11
புதுடில்லி: ஏர்இந்தியாவில் மேலும் 300 பைலட்டுகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர்இந்தியா நிறுவன பைலட்டுகள் கடந்த 35 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் உள்நாட்டு , வெளிநாட்டு சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் 100 பைலட்டுகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களிடம் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட மறுப்பதால் போராட்டம் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் மேலும் 300 பைலட்டுகளை பணிநீக்கம் செய்து ஏர்இந்தியா உத்தரவிட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 11,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 11,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 11,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 11,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!