வர்த்தகம் » பொது
ஏலத்திற்கு வருகிறது முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 ஜூன்2012
15:13
வாசிங்டன்: முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர் ஏலத்துக்கு வருகிறது. பிரபல ஏல நிறுவனமான ஸதபிஸ் இதனை ஏலத்தில் விட உள்ளது. ஆரம்ப கால பர்சனல் கம்ப்யூட்டர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கி விற்பனைக்கு கொண்டு வந்தது ஆப்பிள் நிறுவனம். இன்றைய மிகப் பிரபலமான ஐ-பாட், ஐ-பேட் வகையறாக்களை உருவாக்கிய நிறுவனத்தின் முதல் தொழில்நுட்ப படைப்பு இந்தக் கம்ப்யூட்டர்தான். ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக் இதனைத் தங்கள் கைகளாலேயே உருவாக்கினார்கள். 1976ல் ஜூலையில் விற்பனைக்கு வந்தபோது இதன் விலை 666.66 டாலர்கள். அன்றைய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ ரூ. 6 ஆயிரம். வரும் 15ம் தேதி நியூயார்க்கில் நடக்கவுள்ள ஏலத்தில் முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர் ஒரு கோடி ரூபாய் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 11,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 11,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 11,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 11,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!