நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில்....தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 0.1 சதவீதமாக சரிவுநடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில்....தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 0.1 சதவீதமாக ... ... இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகள் மூலம் விவசாயக்கடன் தமிழகத்திற்கு இலக்கு ரூ. 51,910 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2012
10:05

சிவகங்கை:உணவு உற்பத்தியை அதிகரிக்க விவசாயம், அதை சார்ந்த தொழில்களுக்கு வங்கி கடன் வழங்க (2012 - 2013) தமிழகத்திற்கு 51 ஆயிரத்து 910 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய விவசாயத்துறை உற்பத்தியை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வங்கிகள் மூலம் விவசாயம், அதை சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
வங்கிகளில் நடப்பாண்டிற்கு கடன் வழங்கும் இலக்கினை பல மடங்கு அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகள் தடையின்றி விவசாயம், அதை சார்ந்த தொழில்களுக்கு கடன் வழங்க வேண்டும். உணவு உற்பத்தியை பெருக்குவதற்கென அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு வங்கியாளர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவித்துள்ளது. அதிகரிப்பு: தமிழக வங்கிகளுக்கு நடப்பாண்டிற்கு (2012-2013) கடந்த நிதிக்குழு கூட்டங்களில், ரூ.43 ஆயிரத்து 206 கோடியே 78 லட்சம் மட்டுமே ஒதுக்குவதென முடிவு செய்திருந்தது. தற்போது, உணவு உற்பத்தியை பெருக்கவேண்டிய கட்டாயத்தால், விவசாய கடனை அதிகளவில் வழங்க இலக்கினை 51 ஆயிரத்து 910 கோடி ரூபாயாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)