வர்த்தகம் » பொது
உலக ரப்பர் உற்பத்தி105 லட்சம் டன்னாக உயரும் என மதிப்பீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஜூன்2012
00:14
கொச்சி:இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகரிக்கும் என்ற மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒட்டு மொத்த அளவில், நடப்பு 2012ம் ஆண்டில், உலக ரப்பர் உற்பத்தி 104.75 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என சர்வதேச ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.
இது, கடந்த ஏப்ரல் மாத மதிப்பீட்டை விட 2 சதவீதம் (102.97 லட்சம் டன்) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில், சர்வதேச அளவில், இயற்கை ரப்பர் பயன்பாடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அந்நாடுகளில் இதன் பயன்பாடு குறையும் என்ற மதிப்பீடும் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 14,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 14,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 14,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 14,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!