வர்த்தகம் » பொது
உலக ரப்பர் உற்பத்தி105 லட்சம் டன்னாக உயரும் என மதிப்பீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஜூன்2012
00:14

கொச்சி:இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகரிக்கும் என்ற மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒட்டு மொத்த அளவில், நடப்பு 2012ம் ஆண்டில், உலக ரப்பர் உற்பத்தி 104.75 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என சர்வதேச ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.
இது, கடந்த ஏப்ரல் மாத மதிப்பீட்டை விட 2 சதவீதம் (102.97 லட்சம் டன்) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில், சர்வதேச அளவில், இயற்கை ரப்பர் பயன்பாடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அந்நாடுகளில் இதன் பயன்பாடு குறையும் என்ற மதிப்பீடும் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூன் 14,2012
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூன் 14,2012
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஜூன் 14,2012
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!