நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில்... என்.ஆர்.ஐ., டெபாசிட் 320 கோடி டாலராக உயர்வு -நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில்... என்.ஆர்.ஐ., டெபாசிட் 320 கோடி டாலராக உயர்வு - ... தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் வி்லை! தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் வி்லை! ...
உற்பத்தி சரிவு : தொழிலதிபர்களுடன் 26ம் தேதி பிரணாப் ஆலோசனை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2012
11:08

புதுடில்லி : நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கம், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள உற்பத்தி சரிவு, உள்ளிட்டவைகளை குறித்து நாட்டின் முக்கிய தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.

கடந்த சில பல மாதங்களாக இந்திய பொருளாதரம் கடும் மந்தநிலையை சந்தித்து வருகிறது. தொடர்ந்து வீழ்ந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு, அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை, தொழில்துறையில் ஏற்பட்டுள்ள உற்பத்தி சரிவு உள்ளிட்ட பல பிரச்னைகளால் மத்திய அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இப்பிரச்னைகளுக்க தீர்வு காண மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி சரிவை சந்தித்து இருக்கிறது. இதற்கு தீர்வு காணும்‌ விதமாக நாட்டின் முக்கிய தொழில் அதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ள பிரணாப் முகர்ஜி. இதற்காக டில்லியில் வருகிற ஜூன் 22ம் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார் பிரணாப். அவர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ரத்தன் டாடா, சுனில் பார்தி மிட்டல் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். அப்போது உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார் பிரணாப். முன்னதாக இதேபோன்று தொழில் அதிபர்களுடன் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)