வர்த்தகம் » பொது
தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் வி்லை!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஜூன்2012
11:58

சென்னை : தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால், நடுத்தர மக்களுக்கு எட்டாகனியாகிவிட்ட தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.104 அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர வர்த்தக துவக்கத்தில், சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,840-க்கும், சவரனுக்கு ரூ.22,720-க்கும் விற்பனையாகிறது. 24காரட் சுத்த தங்கத்தின் விலை ரூ.30,370-க்கும், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.59.90-க்கும், பார் வெள்ளியின் விலை ரூ.55,930-க்கும் விற்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஜூன் 14,2012
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் ஜூன் 14,2012
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ ஜூன் 14,2012
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு ஜூன் 14,2012
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் ஜூன் 14,2012
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!