அதிக வரத்தால் ஏலக்காய் விலை சரிவுஅதிக வரத்தால் ஏலக்காய் விலை சரிவு ... நிலக்கரி உற்பத்தி 35 சதவீதம் சரிவு நிலக்கரி உற்பத்தி 35 சதவீதம் சரிவு ...
நாட்டின் பருத்தி உற்பத்தி 10 சதவீதம் குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
00:52

புதுடில்லி:நடப்பு நிதி ஆண்டில், நாட்டின் பருத்தி உற்பத்தி, கடந்த 2011-12ம் நிதி ஆண்டை விட, 10 சதவீதம் சரிவடையும் என, இந்திய ஜவுளி துறை கூட்டமைப்பின் தலைமை செயலர் டீ.கே.நாயர் தெரிவித்தார்.சென்ற நிதியாண்டில், பருத்தி உற்பத்தி அதிகரித்து, விலை குறைந்ததால், நடப்பாண்டில் நாடு தழுவிய அளவில் பல விவசாயிகள், சோயா,சோளம் உள்ளிட்ட மாற்று பயிர் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நடப்பு நிதி ஆண்டில், உள்நாட்டில், 110 லட்சம் ஹெக்டேரில் தான், பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
இது, கடந்த நிதியாண்டில், 121 லட்சம் ஹெக்டேராக இருந்தது.கடந்த நிதியாண்டில், ஒரு கேண்டி (356 கிலோ), பருத்தியின் விலை, 63 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இது, தற்போது வீழ்ச்சி கண்டு, 33 ஆயிரம் முதல், 34 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இருப்பினும், கடந்த ஐந்தாண்டு கால விலையுடன் ஒப்பிடும் போது, இதன் சராசரி விலை தற்போது அதிகமாகவே உள்ளது என, நாயர் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)