மரபுசாரா எரிசக்தி மாநாடுமரபுசாரா எரிசக்தி மாநாடு ... ஆபரணங்கள், நவரத்தினங்கள் ஏற்றுமதி 6.6 சதவீதம் வளர்ச்சி:பாகிஸ்தானுக்கு விரைவில் நேரடி ஏற்றுமதி- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -: ஆபரணங்கள், நவரத்தினங்கள் ஏற்றுமதி 6.6 சதவீதம் வளர்ச்சி:பாகிஸ்தானுக்கு ... ...
அன்னிய முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைக்கு பலன்: பிரணாப்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
00:55

புதுடில்லி:அன்னிய முதலீடுகளை அதிகரிப்பதற்காக, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், பலன் கிடைக்கத் துவங்கியுள்ளது என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:அன்னிய வர்த்தகக் கடன்களைத் திரட்டுவதில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அடிப்படைக் கட்டமைப்பு கடன் நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்பாடுகளும் நல்ல அளவில் பயனளித்து வருகின்றன. குறிப்பிட்ட சில துறைகளில், சரியான நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது."பிட்ச்' நிறுவனம், பழைய தகவல்களின் அடிப்படையில், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. மத்திய அரசு, அண்மையில் மேற்கொண்ட, உர மானிய சீர்திருத்தம், சில பொருட்களின் மானியங்களுக்கு வரம்பு நிர்ணயம் செய்தது, புதிய உற்பத்தி மற்றும் தொலைத் தொடர்புக் கொள்கைகள் உள்ளிட்டவற்றை "பிட்ச்' கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)