ஆபரணங்கள், நவரத்தினங்கள் ஏற்றுமதி 6.6 சதவீதம் வளர்ச்சி:பாகிஸ்தானுக்கு விரைவில் நேரடி ஏற்றுமதி- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -:ஆபரணங்கள், நவரத்தினங்கள் ஏற்றுமதி 6.6 சதவீதம் வளர்ச்சி:பாகிஸ்தானுக்கு ... ... தங்கம் விலை உயர்வை சாதகமாக கொண்டு...தங்க ஈ.டி.எப்., திட்டங்களிலிருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - தங்கம் விலை உயர்வை சாதகமாக கொண்டு...தங்க ஈ.டி.எப்., திட்டங்களிலிருந்து ... ...
சுற்றுலா பயணிகளை கவரும் தென்னாப்பிரிக்கா- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
00:58

கடந்த சில ஆண்டுகளாக, தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது. இது, சென்ற 2011ம் ஆண்டு 26.2 சதவீதம் உயர்ந்துள்ளது.
நடப்பாண்டு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 18 சதவீதம் அதிகரித்து, 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது, சென்ற 2011ம் ஆண்டு, இதே காலங்களில் 11 ஆயிரத்து 864 ஆக இருந்தது.பிரŒõரம்:நடப்பு 2012ம் ஆண்டு, ஜனவரியை தொடர்ந்து, பிப்ரவரி மாதத்திலும்,தென்னாப்பிரிக்கா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
சென்ற பிப்ரவரியில், இந்தியாவில் இருந்து 6,805 சுற்றுலா பயணிகள், தென்னாப்பிரிக்கா சென்றனர். இது, கடந்த 2011ம் ஆண்டு, பிப்ரவரியில் 5,449 ஆக இருந்தது. ஆக, இந்த எண்ணிக்கை 24.9 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்தியாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், கடந்த 2010ம் ஆண்டு முதல், தென்னாப்பிரிக்கா சுற்றுலா துறை சார்பில், இந்தியாவில் பல்வேறு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
"தென்னாப்பிரிக்காவை அறிந்து கொள்வோம்' என்ற தலைப்பில், சென்ற 12ம் தேதி பயிற்சி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நாட்டின் 30 முக்கிய நகரங்களில் ஜூலை 28ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பயிற்சி முகாம்:சென்ற ஆண்டு 14 நகரங்களில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், சுற்றுலா துறை வல்லுனர்களுக்கு, தென்னாப்பிரிக்கா பயணத் திட்டங்களை உருவாக்கவும், சுற்றுலா பயணிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதனால், தென்னாப்ரிக்கா வரும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில், இது மேலும் அதிகரிக்கும்' என, தென்னாப்பிரிக்க சுற்றுலா துறை, இந்திய பிரிவு மேலாளர் ஹனேலி ஸ்லாபர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)