காஸ் சிலிண்டர் எப்போது வரும்? அறிந்து கொள்ள ஆன்-லைன் வசதிகாஸ் சிலிண்டர் எப்போது வரும்? அறிந்து கொள்ள ஆன்-லைன் வசதி ... ஏர்டெல் நெட்வொர்க்கில் பிரச்னை ஏர்டெல் நெட்வொர்க்கில் பிரச்னை ...
வங்கி மூலம் முதியோர் உதவி தொகை ஜூன் முதல் பட்டுவாடா துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2012
10:26

சிவகாசி : முதியோர் உதவிதொகை மணியார்டர் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதில் சிலருக்கு முறையாக கிடைப்பதில்லை. இதனிடையே உதவி தொகை 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. முறைகேடு நடக்க கூடாது என்பதற்காக, தொகையை வங்கி மூலம் பெற வசதி செய்யப்பட்டது. இதற்காக பயனாளிகளுக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டது. முதியோர் உதவிதொகை, ஜூன் முதல் வங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வங்கி பணியாளர்கள், உதவி தொகை பெறுவோரை தேடிச் சென்று, முழு தொகையினையும் வழங்கி வருகின்றனர். அதிகாரி ஒருவர் கூறுகையில்,""முன்பு ஒரு மணியார்டருக்கு ரூ.50 கமிஷனாக அரசால் தபால் துறைக்கு வழங்கப்பட்டது. ஆனால் வங்கி சேவையில் ஒரு பயனாளிக்கு ரூ.30 மட்டுமே செலவாகிறது. தற்போது குறைந்த அளவிலே போஸ்ட்மேன் மூலம் பணம் பட்டுவாடா நடக்கிறது. விரைவில் அனைவருக்கும் வங்கி மூலம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது,''என்றார் .

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)