வர்த்தகம் » பொது
சந்தைகளை சீராக்க நடவடிக்கை:பிரணாப்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 ஜூன்2012
14:08
புதுடில்லி : இந்திய பங்குச் சந்தைகளை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கவர்னருடன் கலந்தாலோசித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்துள்ளார். மேலும் இது குறித்து மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் திங்கள்கிழமை (ஜூன் 25) ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் எனவும் பிரணாப் தெரிவித்துள்ளார். பணவீக்க நெருக்கடி மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியன இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுவதாகவும், இது மிகுந்த வருத்தத்திற்கு உரியது எனவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 23,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 23,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 23,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 23,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!