ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 சரிவுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 சரிவு ... நடப்பு 2012ம் ஆண்டில் இதுவரையிலுமாக...நிறுவன கையகப்படுத்துதல் மதிப்பு 26 சதவீதம் சரிவு நடப்பு 2012ம் ஆண்டில் இதுவரையிலுமாக...நிறுவன கையகப்படுத்துதல் மதிப்பு 26 ... ...
வாடகை தராததால் கிங்பிஷரிடம் இருந்து 34 விமானங்கள் பறிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2012
00:19

பெங்களுரு: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 1,000 கோடி ரூபாய் விமான வாடகை செலுத்தாததால், அந் நிறு வனத்திற்கு வழங்கப்பட்ட 34 விமானங்களை, குத்தகை நிறுவனங்கள் திரும்ப எடுத்துக் கொண்டன.ஆனால், இதை மறுத்துள்ள கிங்பிஷர் நிறுவனம், சென்ற மார்ச் முதல் நடப்பு ஜூன் வரையிலான காலத்தில், தாமே முன்வந்து சம்பந்தப்பட்ட விமானங்களை ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளது.
விஜய்மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 7,500 கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக் கிறது. சென்ற மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில், இந்நிறுவனம் 1,151 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளது.
இந்நிறுவனம், பல்வேறு வழித்தடங்களில், அதன் விமான போக்குவரத்து சேவையை ரத்து செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில்,நேற்று இதன் பங்கின் விலை,13சதவீதம் சரிவடைந்து,11.62 ரூபாய் என்ற அளவிற்கு குறைந்து போனது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)