வர்த்தகம் » பொது
பருவ மழை குறைந்தால்...நெல் உற்பத்தி 10 கோடி டன்னுக்கு கீழ் சரியும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜூன்2012
04:22
புதுடில்லி:வரும் 2012-13ம் வேளாண் பருவத்தில் (ஜூலை-ஜூன்), போதிய அளவிற்கு, பருவ மழை இல்லாவிடில், நாட்டின் நெல் உற்பத்தி, 10 கோடி டன்னுக்கும் கீழ் குறைந்து விடும் என, மத்திய நெல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நடப்பு வேளாண் பருவத்தில், பருவ மழைப் பொழிவு நன்கு இருந்ததால், நாட்டின் ஒட்டுமொத்த தானிய உற்பத்தி, 26 கோடி டன்னுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை காலதாமதமாக தொடங்கி உள்ளது. குறிப்பாக, கேரளாவில், தென் மேற்கு பருவ மழை, ஒரு வாரம் காலதாமதமாக தொடங்கியுள்ளது. இதுவரை, பருவ மழைப் பொழிவு, கடந்த ஆண்டை விட சற்று குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால், நெல் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது என, நெல் ஆ#வு மையம் @மலும் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 30,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 30,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 30,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 30,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!