வர்த்தகம் » பொது
ரூ.28,000 கோடி முதலீடு செய்ய திட்டம்: கோககோலா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜூன்2012
16:15

கோககோலா நிறுவனம் இந்தியாவில் ரூ.28 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவில் விரிவாக்க திட்டங்களுக்காக இந்த தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கோககோலா நிறுவன தலைவர் முஹ்தர் கென்ட் தெரிவித்தார். பானங்களை பாட்டில்களில் நிரப்பும் வசதிக்காகவும், தொழிற்சாலை விரிவாக்கம் மற்றும் புதிய தொழிற்சாலைகளை நிறுவுதல் உள்ளிட்ட திட்டங்களுக்காகவும் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறதாம்
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூன் 30,2012
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூன் 30,2012
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஜூன் 30,2012
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!