"ஸ்மார்ட்போன்' விற்பனையில்  சாம்சங் நிறுவனம் முதலிடம் "ஸ்மார்ட்போன்' விற்பனையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் ... ஏற்றுமதி வாய்ப்பு குறைந்ததால்  மந்தகதியில் ஆயத்த ஆடை துறை ஏற்றுமதி வாய்ப்பு குறைந்ததால் மந்தகதியில் ஆயத்த ஆடை துறை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அசோக் லேலண்டு வாகன விற்பனை வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2012
23:56

சென்னை: சென்ற ஜூன் மாதத்தில், அசோக் லேலண்டு நிறுவனத்தின் ஒட்டு மொத்த வர்த்தக வாகன விற்பனை, 28 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,009 லிருந்து, 10 ஆயிரத்து 244 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், ஒட்டு மொத்த வாகன விற்பனை, 27 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 43 சதவீதம் (19 ஆயிரத்து 277 வாகனங்கள்) அதிகமாகும்.இருப்பினும், சென்ற ஜூன் மாதத்தில், இந்நிறுவனத்தின் வர்த்தக பயன்பாட்டு வாகன விற்பனை ("தோஸ்த்' வாகனம் நீங்கலாக) 6 சதவீதம் சரிவைக் கண்டு, 8,009 லிருந்து, 7,519 ஆக குறைந்துள்ளது. அதேசமயம், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இவற்றின் விற்பனை, 5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 19 ஆயிரத்து 277 லிருந்து, 20 ஆயிரத்து 337 ஆக உயர்ந்துள்ளது.இதே மாதங்களில், "தோஸ்த்' வர்த்தக வாகன விற்பனை 7,248 ஆக உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)