ஏற்றுமதி வாய்ப்பு குறைந்ததால்  மந்தகதியில் ஆயத்த ஆடை துறை ஏற்றுமதி வாய்ப்பு குறைந்ததால் மந்தகதியில் ஆயத்த ஆடை துறை ... தமிழகத்தில் பெட்ரோலிய ரசாயனங்கள் மண்டலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தமிழகத்தில் பெட்ரோலிய ரசாயனங்கள் மண்டலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மருந்து துறையை மேம்படுத்தரூ. 2,000 கோடியில் நிதியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2012
23:58

புதுடில்லி: நாட்டின் மருந்து துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக, மத்திய அரசு, 2,000 கோடி ரூபாயில், துணிகர முதலீட்டு நிதியத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளி அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.அவர் @மலும் கூறியதாவது:மருந்து துறை வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், திட்டங்கள் மற்றும் வியூகங்களை வகுப்பது தொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் இறக்குமதி கட்டுப்பாடுகளால், இந்திய மருந்து துறை பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இதற்கு, அந்நாடுகளுடன் நடைபெறும் பரஸ்பர பேச்சுவார்த்தையின் போது, தீர்வு காணப்படும். பிரகாசமான வர்த்தக வாய்ப்பு கொண்ட மருந்து துறையின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு, அனைத்து வகையிலும் ஆதரவளிக்கும். இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார்.




Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)