வர்த்தகம் » பொது
இந்தியன் ஆயில் நிறுவனம்700 கோடி டாலர் வெளிநாட்டு கடன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 ஜூலை2012
00:53

புதுடில்லி:இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) நிறுவனம், அன்னியச் செலாவணியில், 700 கோடி டாலர் கடன் திரட்டியுள்ளது.பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும், ஐ.ஓ.சி. நிறுவனம், அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக, பல்வேறு நாடுகளிலிருந்து, அன்னியச் செலாவணியில் கடன் வாங்கியுள்ளது.குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, நார்வே, ஜெர்மனி, பிரான்ஸ், மொரீஷியஸ், தென் ஆப்ரிக்கா, ஜப்பான், தைவான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து, மேற்கண்ட தொகையை திரட்டியுள்ளது.வெளிநாடுகளில், வட்டி விகிதம் குறைவாக உள்ளதால், ஐ.ஓ.சி., உள்ளிட்ட பல இந்திய நிறுவனங்கள், அதிக அளவில் அன்னிய கடன்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவக்கம் ஜூலை 08,2012
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்

புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்

வருமான சமத்துவமின்மை குறைந்து வருகிறது: எஸ்.பி.ஐ., ஜூலை 08,2012
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்

தொடர்ச்சியான பணவீக்கம் எல்லா வகையிலும் பாதிக்கும் ஜூலை 08,2012
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்

தங்கம் வெள்ளி விலை நிலவரம் ஜூலை 08,2012
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!