இந்தியன் ஆயில் நிறுவனம்700 கோடி டாலர் வெளிநாட்டு கடன்இந்தியன் ஆயில் நிறுவனம்700 கோடி டாலர் வெளிநாட்டு கடன் ... மதுரை விமான சேவை வருவாய் 31.07 சதவீதம் அதிகரிப்பு மதுரை விமான சேவை வருவாய் 31.07 சதவீதம் அதிகரிப்பு ...
ஸ்மார்ட் கார்டு மூலம் ரயிலில் பயணச்சீட்டு: 29 ரயில் நிலையங்களில் விரைவில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2012
16:43

சென்னை: ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை கொண்டு தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம் மூலம், பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் வசதி, 29 நிலையங்களில் வரும், 15ம் தேதிக்குள்ளாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பஸ் கட்டண உயர்வால், சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பயணச்சீட்டு மையங்களில், நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க கூடுதல் பயணச்சீட்டு மையங்களை திறக்க வேண்டும் என்ற, கோரிக்கை உள்ளது. மாற்று ஏற்பாடாக "ஸ்மார்ட் கார்டு' திட்டத்தில் மின்சார ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம் மூலம், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை கொண்டு, பயணச்சீட்டு வழங்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. முதலில், பெரம்பூர் ரயில் நிலையத்தில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பயணிகளிடையே அமோக வரவேற்பு உள்ளது. எனவே, மேலும், 28 நிலையங்களில் இந்த வசதி விரிவுபடுத்தப்படுகிறது. 28 ரயில் நிலையங்களில், 56 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. வரும், 15ம் தேதிக்குள்ளாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு தெற்கு ரயில்வே மூலம், சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது.

எங்கே கிடைக்கும்? சென்னை கடற்கரை, கோட்டை, பூங்கா, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், பல்லாவரம், குரோம்பேட்டை, சானடோரியம், தாம்பரம், பெருங்களத்தூர், திருமயிலை, வேளச்சேரி,சென்னை சென்ட்ரல், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், அரக்கோணம், திருவொற்றியூர், மீஞ்சூர், பொன்னேரி ஆகியவை அந்த நிலையங்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)