இந்தியாவில் அன்னிய முதலீட்டுக்கான சூழல் குறைந்து வருகிறது: ஒபாமாஇந்தியாவில் அன்னிய முதலீட்டுக்கான சூழல் குறைந்து வருகிறது: ஒபாமா ... கோதுமை கொள்முதல் 3.81 கோடி டன்னாக உயர்வு கோதுமை கொள்முதல் 3.81 கோடி டன்னாக உயர்வு ...
எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு ரூ.10 ஆயிரம் ‌கோடி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2012
16:34

புதுடில்லி : நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் துறையை நவீனப்படுத்தவும், புதுப்புது சாதனங்களை உருவாக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக எலக்ட்ரானிக்ஸ் துறையை மேம்படுத்துவதற்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி‌ அளிக்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் புதுப்புது சாதனங்களை உருவாக்கவும், நவீனப்படுத்தவும் முடியும். மேலும் இந்த நிதியுதவி காரணமாக புதிதாக 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தர முடியும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிதியுதவி படிப்படியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)