வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 129 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 ஜூலை2012
10:05

மும்பை : வாரத்தின் 4 வது நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றுத்துடன் துவங்கி இருக்கிறது. இன்றைய காலை வர்த்தக நேர துவக்கப்படி மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 129 புள்ளிகள் உயர்ந்து 17,313.85 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 37.10 புள்ளிகள் உயர்ந்து 5,253.40-ஆகவும் இருந்தது. ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் முன்னேற்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பொருளாதார ரீதியாக மத்திய அரசு எடுக்கவுள்ள சில முக்கிய முடிவுகள் போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் நிறைய பங்குகளை வாங்க தொடங்கியுள்ளனர். இந்திய பங்குசந்தைகள் போல் ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஹாங்காங் மற்றும் ஜப்பான் நாட்டு பங்குசந்தைகளும் உயர்ந்து காணப்பட்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

வர்த்தக துளிகள் ஜூலை 19,2012
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் ஜூலை 19,2012
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு ஜூலை 19,2012
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் ஜூலை 19,2012
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!