வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆக்சிஸ் வங்கியின் நிகரலாபம் 22 சதவீதம் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 ஜூலை2012
10:59

நாட்டில் உள்ள தனியார் துறை வங்கிகளில் முக்கிய வங்கியான ஆக்சிஸ் வங்கி 2012-ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி முடிய தனது முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.942 கோடியாக இருந்த இந்த வங்கியின் நிகரலாபம் இந்தாண்டு ரூ.1,154 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 22 சதவீதம் உயர்வாகும். அதேப்போல் இவ்வங்கியின் மொத்த வருவாயும் 26 சதவீதம் உயர்ந்து ரூ.2,180 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.1,724 கோடியாக இருந்ததுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்

புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்

பச்சை நிறத்துக்கு மாறியபங்குச் சந்தைகள் ஜூலை 19,2012
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்

மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு ஜூலை 19,2012
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்

‘டுவிட்டர்’ ஒப்பந்தம்; தடை போட்ட மஸ்க் ஜூலை 19,2012
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!