வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆக்சிஸ் வங்கியின் நிகரலாபம் 22 சதவீதம் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 ஜூலை2012
10:59
நாட்டில் உள்ள தனியார் துறை வங்கிகளில் முக்கிய வங்கியான ஆக்சிஸ் வங்கி 2012-ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி முடிய தனது முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.942 கோடியாக இருந்த இந்த வங்கியின் நிகரலாபம் இந்தாண்டு ரூ.1,154 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 22 சதவீதம் உயர்வாகும். அதேப்போல் இவ்வங்கியின் மொத்த வருவாயும் 26 சதவீதம் உயர்ந்து ரூ.2,180 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.1,724 கோடியாக இருந்ததுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 19,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 19,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 19,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 19,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!