தங்கம் வெள்ளி இறக்குமதி 37 சதவீதம் சரிவுதங்கம் வெள்ளி இறக்குமதி 37 சதவீதம் சரிவு ... சென்ற 2011-12ம் நிதி ஆண்டில்... பாசுமதி அரிசி ஏற்றுமதி 32 லட்சம் டன்னாக அதிகரிப்பு சென்ற 2011-12ம் நிதி ஆண்டில்... பாசுமதி அரிசி ஏற்றுமதி 32 லட்சம் டன்னாக ... ...
விலை குறைந்ததால் டன் கணக்கில் உப்பு தேக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2012
00:24

கீழக்கரை:உப்பு விலை சரிவால், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் ஆயிரக்கணக்கான டன் உப்பு தேங்கி உள்ளது.திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. நடப்பாண்டில் கடும் வெயில் மற்றும் பலத்த காற்று காரணமாக உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால் அதன் விலை குறைந்து, டன் கணக்கில் உப்பு தேக்கமடைந்துள்ளது.
இது குறித்து, உப்பள மேற்பார்வையாளர் வேலுசாமி கூறியதாவது:கடந்தாண்டு, ஒரு டன் உப்பு, 900 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது 700 ரூபாயாக குறைந்துள்ளது. மின் கட்டணம் உயர்வு, தொழிலாளர் சம்பளம் அதிகரிப்பு போன்ற கூடுதல் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ளோம். மழை காலத்தில், இதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உப்பளத்திற்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்கி, "கரைந்து' வரும் உப்பளத் தொழிலையும், அதை நம்பியுள்ள தொழிலாளர்களையும் மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு வேலுசாமி தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)