நடப்பாண்டு  ஜூன் மாதத்தில்... விமான பயணிகள் எண்ணிக்கை 3.8 சதவீதம் சரிவுநடப்பாண்டு ஜூன் மாதத்தில்... விமான பயணிகள் எண்ணிக்கை 3.8 சதவீதம் சரிவு ... தங்கம் விலையில் மாற்றமில்லை   தங்கம் விலையில் மாற்றமில்லை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பி.எம்.டபிள்யூ., சென்னை தொழிற்சாலையில் புது சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2012
13:44

ஜெர்மனி நாட்டை சேர்ந்த பி.எம்.டபிள்யூ., கார் நிறுவனம், சென்னையில் ஆறு ஆண்டுகளுக்கு முன் தொழிற்சாலையை துவக்கியது. இங்கு, 3 சிரீஸ், 5 சிரீஸ் மற்றும் எக்ஸ்1 மாடல் பி.எம்.டபிள்யூ., கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து, சென்னை தொழிற்சாலையில் அசெம்பள் செய்யப்படுகிறது. சமீபத்தில் சென்னை தொழிற்சாலையில், 25,000வது பி.எம்.டபிள்யூ., கார் உற்பத்தி செய்யப்பட்டு, புது சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளில், இந்த சாதனை அளவை தொட்டது பெரிய விஷயம் என்று நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக, விலை அதிகமான சொகுசு கார் விற்பனையில், பி.எம்.டபிள்யூ., நிறுவனம் தான் முதலிடத்தில் இருந்தது. ஜூன் மாதம், அந்த இடத்தை ஆடி கார் நிறுவனம் பிடித்து விட்டது. எனினும், இந்த ஆண்டு இறுதிக்கும் மீண்டும் முதலிடத்தை பிடிக்க, பி.எம்.டபிள்யூ., நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)