தங்கம் விலை விர்ர்ர்.... சவரனுக்கு ரூ.248 உயர்வுதங்கம் விலை விர்ர்ர்.... சவரனுக்கு ரூ.248 உயர்வு ... தேவை குறைவு, உற்பத்தி அதிகரிப்பால்...சர்வதேச அளவில் இயற்கை ரப்பர் விலையில் சரிவு நிலை தேவை குறைவு, உற்பத்தி அதிகரிப்பால்...சர்வதேச அளவில் இயற்கை ரப்பர் ... ...
தங்கம் சவரனுக்கு ரூ.288 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2012
23:51

சென்னை:ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்றைய வர்த்தகத்தில், 288 ரூபாய் அதிகரித்து, 22,480 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை, 36 ரூபாய் அதிகரித்து, 2,810 ரூபாயாக அதிகரித்திருந்தது.கடந்த ஒரு சில தினங்களாக, தங்கத்தின் விலை அதிகமாற்றமின்றி காணப்பட்டது. இந்நிலையில், டாலருக்குஎதிரான ரூபாயின் வெளிமதிப்பு, சரிவடைந்து வருவதாலும், பண்டிகை காலம் நெருங்கி வருவதாலும், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே, நேற்று தங்கத்தின் விலை,அதிகரித்தது என, சென்னை தங்க ஆபரணவர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில், ஒரு கிலோ வெள்ளியின் விலை 430 ரூபாய் அதிகரித்து, 52,690 ஆக அதிகரித்து காணப்பட்டது. அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 56.16 ஆக மிகவும் சரிவடைந்திருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)