அரிசி, பருப்பு, எண்ணெய் விலை அதிகரிப்பால்...ஓட்டல்களில் உணவு பண்டங்கள் விலை உயர்கிறதுஅரிசி, பருப்பு, எண்ணெய் விலை அதிகரிப்பால்...ஓட்டல்களில் உணவு பண்டங்கள் ... ... வரத்து குறைந்ததால் கருவாடு விலை உயர்வு வரத்து குறைந்ததால் கருவாடு விலை உயர்வு ...
ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளோருக்கு தனி உப்பு உற்பத்தி: அரசு நிறுவனம் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2012
12:57

ராமநாதபுரம்:அடுத்தாண்டு முதல் உப்பு உற்பத்தியை, 4 லட்சம் டன் ஆக உயர்த்தவும், மற்றும் ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளவர்களுக்காக, தனி உப்பு உற்பத்தி செய்யவும் அரசு உப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம், 5,500 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. தற்போது 3,500 ஏக்கரில் ஆண்டுக்கு 1.60 லட்சம் டன் வரை, உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

உற்பத்தி அதிகரிக்க திட்டம்: உப்பு உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் பொருட்டு, மீதமுள்ள நிலத்தை மேம்பாடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. நடப்பாண்டு 2 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன திட்ட மேலாளர் (பொறுப்பு) பி.செல்வராஜ் கூறியதாவது: உற்பத்தியை பெருக்கும் வகையில் 12 கோடி ரூபாயில் 4 லட்சம் டன் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு திட்ட பணிகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறோம். மேலும், மருத்துவ குணமுள்ள சோடியம் குளோரைடு கலந்த உப்பும், ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளவர்களுக்கும் விரைவில் உப்பு தயாரிக்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)