விமான பாகங்கள் தயாரிப்பில் களமிறங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்டீஸ்விமான பாகங்கள் தயாரிப்பில் களமிறங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்டீஸ் ... உள்நாட்டில் உருக்கு விலை  7.2  சதவீதம் அதிகரிக்கும் உள்நாட்டில் உருக்கு விலை 7.2 சதவீதம் அதிகரிக்கும் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசூகி நிறுவனம் நிகர லாபம் ரூ.424 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
23:43


புதுடில்லி: நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி இந்தியா, ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 424 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 549 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. ஆக., இந்நிறுவனத்தின் நிகர லாபம், 23 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.அதேசமயம், இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 27.53 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,256.58 கோடி ரூபாயிலிருந்து, 10,529.24 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, 5.10 சதவீதம் உயர்ந்து, 2,81,526 என்ற எண்ணிக்கையிலிருந்து, 2,95,896 ஆக அதிகரித்துள்ளது.அன்னியச் செலாவணியில் ஏற்பட்ட மாறுபாட்டால், குறிப்பாக யென்-ரூபாய் செலாவணிகளுக்கு இடையேயான மாறுதல்களால், இந்நிறுவனத்தின் லாபம் சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)