வர்த்தகம் » பொது
பிளாஸ்டிக்' விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 ஜூலை2012
12:00
திண்டுக்கல்: பெட்ரோலில் இருந்து கிடைக்கும் கழிவுகள் தரம்பிரிக்கப்பட்டு பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படும்போது ஓசையில்லாமல் பிளாஸ்டிக் பொருட்களின் விலையும் அதிகரித்து வந்துள்ளது. தற்போது கிலோ ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு டன்னுக்கு ரூ.10 ஆயிரம் வரை விலை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் பாத்திர வியாபாரிகள் சங்க தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்," கடந்த மாதத்தை ஒப்பிடும்போது, கிலோவிற்கு ரூ.10 அதிகரித்துள்ளது. விலை உயர்வு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் விற்பனையில் மாற்றம் ஏற்படவில்லை', என்றார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 31,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 31,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 31,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 31,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!